என்னுள் நீ வந்தாய் 2

Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye-50

தனிப்பெரும் துணையே – 50 செழியனை போனில் அழைத்த ப்ரியா… “என்கிட்ட நீ சொல்லவே இல்லல” கோபத்துடன் ஆரம்பித்தாள். “புரியல இசை? என்ன ஆச்சு?” “சரி என்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye-49

தனிப்பெரும் துணையே – 49 “நீ சொன்னாலும் நான் கேட்பேன்மா. ஆனா கவனமா பார்த்துக்கணுமே உன்ன” என்று ஸ்வாமிநாதன் தயங்க… “அத்தைக்கு ரெண்டு பிரசவத்துக்கு நீங்க மட்டும்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye 48

தனிப்பெரும் துணையே – 48 மனவருத்தத்துடன் இருந்த ஸ்வாமிநாதன், “முன்னாடிலாம் தெரியல. பசங்களுக்கு எல்லாம் செய்யணும் அப்படிங்கறது மட்டும் தான் மனசுல இருந்துச்சு. ஆனா வயசாக ஆக

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

ThaniperumThunaiye-47

தனிப்பெரும் துணையே – 47 தனக்காக பேசும் மனைவியை நினைத்து பெருமிதத்துடன் அவன் இருக்க, மாடிப்படியில் இருந்து இறங்கினாள் வெண்பா. “வெண்பாகுட்டி. இங்க என்ன பண்றீங்க…” கேட்டபடி

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 46

தனிப்பெரும் துணையே – 46 ‘என்ன காரியம் செய்யச்சொன்னேன். யாருமே இல்லை என்று நினைத்த எனக்கு கடவுள் விலை மதிப்பற்ற மூன்று ரத்தினங்களை அளித்துள்ளார். அவற்றை பொக்கிஷமாக

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 45B

தனிப்பெரும் துணையே – 45B செழியனை பார்த்ததும் ப்ரியா மனதில் பல நாட்களுக்குப் பிறகு நிம்மதி மீண்டது. பழையபடி மாறியிருந்தான். ஒரு சின்ன மூச்சை வெளியிட்டபடி புன்னகைத்தாள்.

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 45A

தனிப்பெரும் துணையே – 45A ப்ரியா மருத்துவரிடம் பேசிவிட்டு நேரம் ஆனதால் மருத்துவமனையிலேயே இருந்துவிட்டு, விடியற்காலையயில் வீட்டிற்கு கிளம்பினாள், அவனுக்கு உணவு செய்துகொண்டு வர. செழியன் மருந்தின்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

ThaniperunThunaiye-44

தனிப்பெரும் துணையே – 44 ப்ரியாவின் கலக்கத்தை பார்த்த மருத்துவர்… “லைஃப்ஸ்டைல் சேஞ்சஸ் பண்ணணும் இசை. அது சரியா இருந்தாலே பாதி சரி ஆகிடும். கூடவே மெடிகேஷன்ஸ்.

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 43

தனிப்பெரும் துணையே – 43 #trigger_warning (few places) #readers_discretion_advised ப்ரியாவால் அவன் கோலத்தை பார்க்கமுடியவில்லை. கண்களில் கண்ணீருடன்… “என்னண்ணா ஆச்சு இளாக்கு. ஏன் இப்படி படுத்துருக்கான்?”

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperumthunaiye-42

தனிப்பெரும் துணையே – 42 #trigger_alert #Not_for_weak_hearted #Readers_discretion_advised #pregnant_woman_please_avoid ப்ரியா செழியன் கை ஓங்கியதையெல்லாம் பார்க்கவே இல்லை. அவள் பார்த்தது கண்முன்னே உடைந்திருந்த லாம்ப் மற்றும்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye-41

தனிப்பெரும் துணையே – 41 ப்ரியா இரவு உணவு தயார் செய்ய ஆரம்பிக்க, செழியன் மனதில் ப்ரியா சொன்ன ‘பர்த்டே’ ஓடிக்கொண்டே இருந்தது. தேதியை பார்த்தான். மனதில்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thanieprum Thunaiye40

தனிப்பெரும் துணையே – 40 அவள் ஷிவாவை பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போதே செழியன் முகம் மாற ஆரம்பித்தது. அவள் சொல்லிமுடிக்க, செழியன் கையில் இருந்த விளக்குமாறு நழுவி

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 39

தனிப்பெரும் துணையே – 39 “என்ன ஆச்சு இளா?” தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த செழியனை கேட்டாள். “ஒன்னுமில்ல இசை” என்றான் நிமிராமல். அவள் மறுபடியும் கேட்க, “அது…

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye-38

தனிப்பெரும் துணையே – 38 அடுத்தநாள் காலை, ப்ரியா எழும்முன் விழித்த செழியன்… காலை வேலைகளை முடித்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தான். சூடாக டீயை போட்டுகொண்டு வெளியே எட்டிப்பார்க்க,

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye37

தனிப்பெரும் துணையே – 37 செழியன் ஹாலில் ஜெயராமானுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். இல்லை இல்லை அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். உள்ளே ப்ரியாவிற்கு லட்சுமி, ‘எப்படி நடந்துகொள்ளவேண்டும்’ என

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye36

தனிப்பெரும் துணையே – 36 இருவர் முகத்திலும் ஒரு சின்ன ஆசை, தவிப்பு. இத்தனை நாட்களில் இதுபோல உணர்வுகளுக்கு அதிகம் ஆட்படாமல் இருந்தார்கள். இப்போது உரிமையின் எல்லை

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thanuperum Thunaiye35

தனிப்பெரும் துணையே – 35 செழியன் எதிர்வினை எதுவும் காட்டாமல், கண்களை மூடித்திறந்து, மறுபடியும் “வேண்டாம். கலச்சுடலாம்” என்றான் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன். அதே ஆத்திரத்துடன், ப்ரியா

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye 34

தனிப்பெரும் துணையே – 34 அழுது அழுது தொண்டை வறண்டது ப்ரியாவிற்கு. வயிற்றை மெதுவாக வருடியவள் மனதில்… ‘இது என் காதலின் வெளிப்பாடு மட்டும் இல்லை. அவன்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye 33

தனிப்பெரும் துணையே – 33 முதலில் ஆச்சர்யத்தில் விரிந்த ப்ரியாவின் கண்கள், அடுத்து கலங்கியபடி ‘எப்படி பணம் கிடைத்தது?’ என கேட்டவுடன், முதல் முறை அவள் கண்களில்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye-32

தனிப்பெரும் துணையே – 32 ப்ரியாவை பார்த்தவுடன், செழியன் மனதில் ஆயிரம் ஆசைகள் தடம்புரண்டோட, அனைத்தையும் பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்த பின் சாதாரணமாக பேச ஆரம்பித்தான்.

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye 31

தனிப்பெரும் துணையே – 31 ப்ரியாவுடன் கொஞ்சநேரம் இருந்த பின், அன்றே மும்பைக்கு கிளம்பினான். அடுத்து வந்த நாட்களில், ஆஃபிஸில் இருந்த சில வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு, கல்லூரியில்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 30

தனிப்பெரும் துணையே – 30 அவளை பிரியமனமில்லாமல் ஸ்டேஷன் வரை சென்று விட்டுவிட்டு வந்தான் செழியன். அவள் சென்னை சென்றவுடன், அந்த விளக்கை பரிசோதித்துவிட்டு அது வேலை

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye – 29

தனிப்பெரும் துணையே – 29 செழியன் கவிதாவின் வளைகாப்புக்கு புறப்பட்டான். ப்ரியாவை பார்த்தும் சில மாதங்கள் ஆகியிருந்தது. அவளை பார்க்கப்போகிறோம் என்பதற்காவே, புதிதாக ஹேர்கட் செய்துகொண்டு, கிளம்புமுன்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye – 28

தனிப்பெரும் துணையே – 28 இதுபோல ஒரு பெண் வாழ்வில் வருவதற்கு, எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது செழியனுக்கு. அடுத்த ஓரிரு நாட்களில் அவன் ட்ரைனிங்’கில் பங்கேற்க

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே 27

தனிப்பெரும் துணையே – 27 கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு அனைவரும் அகிலனின் செங்கல்பட்டு வீட்டிற்கு வந்துசேர, செழியன் தனக்கு இன்டெர்வியூ இருப்பதாக சொல்லிவிட்டு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டான்.

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye26

தனிப்பெரும் துணையே – 26 அகிலன் திருமணத்திற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்தது. மேல்தளத்தில், அவன் அறையில் இருந்த பையை எடுக்க வந்தபோது, சில பெண்களில் குரல் வெளியே கேட்க,

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye-25

தனிப்பெரும் துணையே – 25 புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்த செழியன், இந்துமதி பேசுகிறாள் என்று தெரிந்ததும் சந்தோஷத்தில் ஆரம்பிக்க… “செழியா சாரி டா.

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye24

தனிப்பெரும் துணையே – 24 செழியனும் இந்துமதியும் ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருந்து, பள்ளி படிப்பை முடித்தனர். செழியன் எப்போதும் போல, பள்ளியில் முதலிடம். ஸ்வாமிநாதனுக்கு மகன்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 23

தனிப்பெரும் துணையே – 23 வீட்டில் இப்படி என்றால், பள்ளியில் வேறு விதம். இத்தனை நாட்கள் அவனுக்கு இருந்த மனநிலையில், யாருடனும் பேசாமல், தன்னை சுற்றி என்ன

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye-22

தனிப்பெரும் துணையே – 22 இரவு முழுவதும் மதியை எழுப்பி சோர்ந்துபோய், அவரின் பக்கத்திலேயே உறங்கிவிட்டான் செழியன். கவிதா துளியும் உரங்கமால், யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மூலையிலே

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 21

தனிப்பெரும் துணையே – 21 அதிகாலை காஞ்சிபுரம் பிரதான பகுதியில் இருந்த அந்த சின்ன நெரிசலான குடியிருப்பில், ஒரு வீடு, பரபரப்பாக இருந்தது. “மதி… எவ்ளோ நேரம்.

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye20

தனிப்பெரும் துணையே – 20 சனிக்கிழமை காலை. ப்ரியாவின் அம்மா அழைத்திருந்தார் ப்ரியாவை. முக்கியமான விஷயம்… வார இறுதி தானே… அகிலன் சென்னை வருவதற்கு டிக்கெட் போட்டுள்ளதாக

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 19

தனிப்பெரும் துணையே – 19 இருவரும் படிப்பில் ஒரு கட்டத்தில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டனர். ப்ரியாவிற்கு காலை மற்றும் மதியம் அவன் உணவு செய்துகொண்டுவருவான். இருவரும் உண்ணும்போது

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye – 18

தனிப்பெரும் துணையே – 18 “என்ன இளா? இந்த டைம்’ல” ‘எதற்கு வந்திருக்கிறான்’ என்று தெரியும் இருந்தும் கேட்டாள். அவன் கொஞ்சம் யோசித்து பின், “இன்னைக்கு தானே

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye – 17

தனிப்பெரும் துணையே – 17 இருவரின் அந்த அருகாமை அனிச்சையாக ப்ரியாவை பின்னே செல்ல வைக்க…  அடுப்பு இருக்கும் பக்கம் மேடையில் மோதி நிற்பதற்குள், அவன் அலறிக்கொண்டு

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye – 16

தனிப்பெரும் துணையே – 16 ‘என்ன’ என்பது போல ப்ரியா கேட்க… “அதெல்லாம் வராது. கஷ்டம். என்னால முடியாது” என அவன் உணவு தட்டை பார்த்து சாப்பிட…

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum thunaiye -15

தனிப்பெரும் துணையே – 15 ப்ரியா வெளிவந்தவுடன், அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து செழியன் புன்னகைத்துக்கொண்டே வர, “நல்லா பண்ணிருக்கேன். தெரியல பாப்போம். டூ டேஸ்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye -14

தனிப்பெரும் துணையே – 14 அவளை பார்த்த செழியன், கேள்வியுடன் “இன்டெர்வியூ’வா?” என கேட்க… புன்னகையுடன் ஆம் என தலையசைத்தாள். ஒரு நொடி ஆழ்ந்து அவளையே பார்த்தான்.

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

thaniperum thunaiye 13

தனிப்பெரும் துணையே – 13 ப்ரியா விண்ணப்பித்தால் தானே… IIT மெட்ராஸிற்கு விண்ணப்பிக்கவே இல்லை. அவள் தேர்வுசெய்தது பாம்பே மற்றும் புனே மட்டுமே. கண்டிப்பாக இந்த கேள்வி

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 12

தனிப்பெரும் துணையே – 12 இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே வந்தான் ரிஷி அவன் நண்பர்களுடன். இவர்களை பார்த்ததும்… அருகில் வர, கொஞ்சம் அதிர்ந்தாள் ப்ரியா. பின் சுதாரித்துக்கொண்டு…

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 11

தனிப்பெரும் துணையே – 11 செழியனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை எடுத்த ப்ரியாவிடம், அவன்… “இசை… சாரி ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணதுக்கு. எனக்கு யார்கிட்ட

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

thaniperum-thunaiye-10

தனிப்பெரும் துணையே – 10 விரல் விட்டு எண்ணக்கூடிய நொடிகள் தான் அந்த நெருக்கம்… டாக்ஸி இருக்கும் இடத்தை அடைந்தனர். ‘ச்ச இந்த டாக்ஸி டிரைவர் கொஞ்சம்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

thaniperum-thunaiye-9

தனிப்பெரும் துணையே – 9 அந்த சின்ன அறையில், மூன்று மானிடர் (ட்ரிபிள்) கொண்ட ஒரு கம்ப்யூட்டர் செட்டப். கூடவே ஒரு லேப்டாப். கிட்டத்தட்ட நூற்றை தொடும்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

thaniperum-thunaiye-8

தனிப்பெரும் துணையே- 8 புனே’விற்கு மட்டும் தான் இண்டஸ்ட்ரியல் விசிட் பிளான் செய்திருந்தார்கள் அவள் டிபார்ட்மெண்டில். இந்த அவுரங்காபாத் மற்றும் மும்பை சுற்றலா, ப்ரியாவின் ஏற்பாடு. தன்னுடன்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 7

தனிப்பெரும் துணையே – 7 வளைகாப்பு நிகழ்ச்சி ஒருவழியாக முடிய, கவிதாவை கைத்தாங்கலாக மேலே அவர்கள் அறைக்கு அழித்துச்சென்றான் அகிலன். சில நிமிடங்களில் செழியனிடம் கவிதாவிற்கு சாப்பிட

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 6

தனிப்பெரும் துணையே – 6 கவிதா கர்பமாகியிருப்பதைக் கேள்விப்பட்டு செழியன் வந்திருந்தான். லட்சுமி அவனை வரவேற்றார். அவனைப் பார்த்ததும் மயங்கும் தன் மனதை மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டு, அவனைப்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 5

தனிப்பெரும் துணையே – 5 நன்றாக கண்களை திறந்து பார்க்க… ‘ என்னோட ரிசல்ட் பத்தி நானே எப்படி சொல்லமுடியும்? நீ கேட்டனா சொல்லலாம்னு இருந்தேன்’ என்றிருந்தது

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 4

தனிப்பெரும் துணையே – 4 ப்ரியாவின் கண்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியையும் காட்ட… செழியன் தொடர்ந்தான். “இதை உங்ககிட்ட சொல்லலாமானு தெரியல” என்றுவிட்டு… மறுபடியும் அவன் சுற்றியும் பார்க்க…

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 3

தனிப்பெரும் துணையே – 3 இளஞ்செழியனை மேலும் கீழும் பார்த்தாள். அக்காவின் திருமணத்திற்கான சடங்குகள் நடக்கிறது. மிகவும் சாதாரணமான பழைய உடை. அதுபோதாதென்று ஒரு துளி புன்னகைக்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 2 

தனிப்பெரும் துணையே – 2  இரண்டு கோடுகளை பார்த்தவள் அதை பார்த்தபடி நின்றாள். இதற்கு காரணமானன் முகம் வந்து வந்து சென்றது. அதை பத்திரப்படுத்தி வைத்தாள். மொபைலில்

Read More
Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 1

தனிப்பெரும் துணையே – 1  விடாமல் ஒலித்துக்கொண்டிருந்த மொபைலின் சத்தத்தில் கண்விழித்தாள் இசைப்ரியா. தூக்கத்துடன் அதை எடுத்து பார்த்தவள் அதில் தெரிந்த எண்ணை பார்த்து, முழு ரிங்

Read More
error: Content is protected !! ©All Rights Reserved