தனிப்பெரும் துணையே – 29

தனிப்பெரும் துணையே – Final செழியனை போனில் அழைத்த ப்ரியா, “என்கிட்ட நீ சொல்லவே இல்லல” கோபத்துடன் ஆரம்பித்தாள். “புரியல இசை? என்ன ஆச்சு?” “சரி என்

Read more

தனிப்பெரும் துணையே – 28

தனிப்பெரும் துணையே – Prefinal மன வருத்தத்துடன் இருந்த ஸ்வாமிநாதன், “முன்னாடிலாம் தெரியல. பசங்களுக்கு எல்லாம் செய்யணும் அப்படிங்கறது மட்டும்தான் மனசுல இருந்துச்சு. ஆனா வயசாக ஆகதான்

Read more

தனிப்பெரும் துணையே – 27

தனிப்பெரும் துணையே – 27 தனக்காக பேசும் மனைவியை நினைத்து பெருமிதத்துடன் செழியன் இருக்க, மாடிப்படியில் இருந்து இறங்கினாள் வெண்பா. “வெண்பாகுட்டி… இங்க என்ன பண்றீங்க?” கேட்டபடி

Read more

தனிப்பெரும் துணையே – 26

தனிப்பெரும் துணையே – 26 செழியனை பார்த்ததும் ப்ரியா மனதில் பல நாட்களுக்குப் பிறகு நிம்மதி மீண்டது. பழையபடி மாறியிருந்தான். ஒரு சின்ன மூச்சை வெளியிட்டபடி புன்னகைத்தாள்.

Read more

தனிப்பெரும் துணையே – 25 

தனிப்பெரும் துணையே – 25  ப்ரியாவின் கலக்கத்தைப் பார்த்த மருத்துவர், “லைஃப்ஸ்டைல் சேஞ்சஸ் பண்ணணும் இசை. அது சரியா இருந்தாலே பாதி சரி ஆகிடும். கூடவே மெடிகேஷன்ஸ்.

Read more

தனிப்பெரும் துணையே – 23

தனிப்பெரும் துணையே – 23 Trigger warning!! Might be heavy! Readers discretion advised. கொஞ்சம் அழுத்தமான பதிவு. பலவீனமானவர்கள் தவிர்த்து விடவும். ப்ரியா செழியன்

Read more

தனிப்பெரும் துணையே – 17

தனிப்பெரும் துணையே – 17 முதலில் ஆச்சர்யத்தில் விரிந்த ப்ரியாவின் கண்கள், அடுத்து கலங்கிய படி, ‘எப்படி பணம் கிடைத்தது?’ என கேட்டவுடன், முதல் முறை அவள்

Read more

தனிப்பெரும் துணையே – 16

தனிப்பெரும் துணையே – 16 ப்ரியாவுடன் கொஞ்சநேரம் இருந்த பின், அன்றே மும்பைக்குக் கிளம்பினான் செழியன். அடுத்து வந்த நாட்களில், ஆஃபீஸில் இருந்த சில வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு,

Read more

தனிப்பெரும் துணையே – 15

தனிப்பெரும் துணையே – 15 செழியன் கவிதாவின் வளைகாப்புக்குப் புறப்பட்டான். ப்ரியாவை பார்த்தும் சில மாதங்கள் ஆகியிருந்தது. அவளைப் பார்க்கப்போகிறோம் என்பதற்காவே, புதிதாக ஹேர்கட் செய்துகொண்டு, கிளம்பும்

Read more

தனிப்பெரும் துணையே – 14

தனிப்பெரும் துணையே – 14 கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு அனைவரும் அகிலனின் செங்கல்பட்டு வீட்டிற்கு வந்துசேர, செழியன் தனக்கு இன்டெர்வியூ இருப்பதாக சொல்லிவிட்டு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டான்.

Read more

தனிப்பெரும் துணையே – 13

தனிப்பெரும் துணையே – 13 புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்த செழியன், இந்துமதி பேசுகிறாள் என்று தெரிந்ததும், அவன் பேச ஆரம்பிக்க, “செழியா சாரிடா.

Read more

தனிப்பெரும் துணையே – 12

தனிப்பெரும் துணையே – 12 வீட்டில் இப்படி என்றால், பள்ளியில் வேறு விதம். இத்தனை நாட்கள் அவனுக்கு இருந்த மனநிலையில், யாருடனும் பேசாமல், தன்னை சுற்றி என்ன

Read more

தனிப்பெரும் துணையே – 11

தனிப்பெரும் துணையே – 11 அதிகாலை காஞ்சிபுரம் பிரதான பகுதியில் இருந்த அந்த சின்ன நெரிசலான குடியிருப்பில், ஒரு வீடு, பரபரப்பாக இருந்தது. “மதி, எவ்ளோ நேரம்.

Read more

தனிப்பெரும் துணையே – 10

தனிப்பெரும் துணையே – 10 இருவரும் படிப்பில் ஒரு கட்டத்தில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டனர். ப்ரியாவிற்கு காலை மற்றும் மதியம் அவன் உணவு செய்து கொண்டுவருவான். இருவரும்

Read more

தனிப்பெரும் துணையே – 9

தனிப்பெரும் துணையே – 9 இருவரின் அந்த அருகாமை அனிச்சையாக ப்ரியாவை பின்னே செல்ல வைக்க, அடுப்பு இருக்கும் பக்கம் மேடையில் மோதி நிற்பதற்குள், அவன் அலறிக்கொண்டு

Read more

தனிப்பெரும் துணையே – 8

தனிப்பெரும் துணையே – 8 ப்ரியா வெளிவந்தவுடன், அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து செழியன் புன்னகைத்துக்கொண்டே வர, “நல்லா பண்ணிருக்கேன். தெரியல பாப்போம். டூ டேஸ்

Read more

தனிப்பெரும் துணையே – 7

தனிப்பெரும் துணையே – 7 ப்ரியா விண்ணப்பித்தால்தானே, ஐஐடி மெட்ராஸிற்கு விண்ணப்பிக்கவே இல்லை. அவள் தேர்வுசெய்தது பாம்பே மற்றும் புனே மட்டுமே. கண்டிப்பாக இந்த கேள்வி எழும்

Read more

தனிப்பெரும் துணையே – 6

தனிப்பெரும் துணையே – 6 செழியனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை எடுத்த ப்ரியாவிடம் அவன், “இசை, சாரி ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணதுக்கு. எனக்கு யார்கிட்ட

Read more

தனிப்பெரும் துணையே – 5

தனிப்பெரும் துணையே – 5 அந்த சின்ன அறையில், மூன்று மானிடர் (ட்ரிபிள்) கொண்ட ஒரு கம்ப்யூட்டர் செட்டப். கூடவே ஒரு லேப்டாப். கிட்டத்தட்ட நூற்றை தொடும்

Read more

தனிப்பெரும் துணையே – 4

தனிப்பெரும் துணையே – 4 வளைகாப்பு நிகழ்ச்சி ஒருவழியாக முடிய, கவிதாவை கைத்தாங்கலாக மேலே அவர்கள் அறைக்கு அழைத்துச்சென்றான் அகிலன். சில நிமிடங்களில் செழியனிடம் கவிதாவிற்கு சாப்பிட

Read more

தனிப்பெரும் துணையே – 3

தனிப்பெரும் துணையே – 3   செழியனிடம் இருந்து செய்தி வந்ததும், ப்ரியா நன்றாக கண்களை திறந்து பார்க்க,  ‘என்னோட ரிசல்ட் பத்தி நானே எப்படி சொல்லமுடியும்?

Read more

தனிப்பெரும் துணையே – 1

தனிப்பெரும் துணையே – 1 விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த மொபைலின் சத்தத்தில் கண் விழித்தாள் இசைப்ரியா. தூக்கத்துடன் அதை எடுத்து பார்த்தவள் அதில் தெரிந்த எண்ணைப் பார்த்து,

Read more

என்னுள் நீ வந்தாய் – 18

என்னுள் நீ வந்தாய் – 18: அஜய்யை அங்கே பார்த்ததும் ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் கவிதாவிற்கு. அவளைப் பார்த்த அஜய் அவளுடைய முகத்தை வைத்தே

Read more

என்னுள் நீ வந்தாய் – 14B

என்னுள் நீ வந்தாய் – 14B:   அவன் மேல் சாய்ந்த அடுத்த நிமிடம் என்ன தோன்றியதோ, சட்டென எழுந்துகொண்டாள். ஆனால் அந்த ஒரு நிமிடம் போதுமானதாக

Read more

மீண்டும் ஒரு காதல் – 24 (Final)

மீண்டும் ஒரு காதல்  – 24: ஒருபக்கம் தேவ் முகம் மற்றொருபக்கம் கௌரியின் முகம் அடுத்த நாள் திருமணம்… கண்களின் கண்ணீர் திரையைத் தாண்டி தெளிவாகத் தெரிந்தது.

Read more

மீண்டும் ஒரு காதல் – 23

மீண்டும் ஒரு காதல் – 23: அடுத்து பெங்களூரு நோக்கி பயணம். விமான கார்கோவில் ரோமியை அனுப்பியபின், ரிஷியும் கிளம்பியிருந்தான். முழுதாக ஒரு நாள் தேவைப்பட்டது அனைத்தையும்

Read more

மீண்டும் ஒரு காதல் – 22

மீண்டும் ஒரு காதல் – 22: அடுத்த ஒரு வாரம்! ஆம்பூரே அதிரும்படி அமர்க்களமாக, ஆரவாரமாக ஆரம்பித்தது அந்த திருமண வைபவங்கள்! மணமகனாக தேவ்! மணமகளாக கௌரி!

Read more

மீண்டும் ஒரு காதல் – 21

மீண்டும் ஒரு காதல் – 21: நிவேதாவின் சொந்தங்கள் என்று யாரையும் தெரியாத போது, அவனுக்குத் தோன்றிய ஒரு உறவு மித்ரனின் குடும்பம். அவர்களிடம் கேட்டால் ஏதாவது

Read more

மீண்டும் ஒரு காதல் – 20

மீண்டும் ஒரு காதல் – 20: நிவேதா அலுவலகம் வராமல் போகவே, அவளிடம் இருந்து ஏதாவது விடுப்புக்கான தகவல் வருகிறதா என காத்திருந்தான். நேரம் சென்றதே தவிர…

Read more

மீண்டும் ஒரு காதல் – 19

மீண்டும் ஒரு காதல் – 19: திக்பிரமை பிடித்ததுபோல இருந்தாள் நிவேதா. அவளை அடுத்து, குதறக் காத்திருந்தது மித்ரனின் குடும்பம்… வினோதினியின் திட்டப்படி. மூலையில்… மடியில் குழந்தையுடன்

Read more

மீண்டும் ஒரு காதல் – 18

மீண்டும் ஒரு காதல் – 18: ரிஷியின் அத்தைக்கு நிவேதாவை பார்க்கும்போது வெறுப்பாக இருந்தது. அதுவும் இப்போது அந்த குழந்தை தேவப்பா என்று அழைப்பது வேறு பிடிக்கவில்லை.

Read more

மீண்டும் ஒரு காதல் – 17

மீண்டும் ஒரு காதல் – 17: மினு ரிஷியின் வீட்டில் ரோமியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். நிவேதா அவள் வீட்டில், ரிஷி பேசியதை பற்றி யோசித்தாள். ‘ஒருவேளை தனக்கு இதுபோல

Read more

மீண்டும் ஒரு காதல் – 15

மீண்டும் ஒரு காதல் – 15: மித்ரன், அனுராதா மற்றும் கமலா மூவரும் தேவ் ஊரான ஆம்பூர் புறப்பட, நிவேதாவிற்குள் சின்ன சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது. அப்போது

Read more

மீண்டும் ஒரு காதல் – 14

மீண்டும் ஒரு காதல் – 14: நிவேதா மறுபடியும் வாழ்க்கையை பற்றிச் சலிப்புடன் பேசுவது பொறுக்காமல், அவனையும் மீறி, அவன் கேட்டது “என்னை கல்யாணம் பண்ணிக்கறயா நிவி”

Read more

மீண்டும் ஒரு காதல் – 13

மீண்டும் ஒரு காதல் – 13 ரிஷி நிவேதா இருவரும் அவரவர் எண்ணங்களின் பிடியில் இருக்க, மினு “ம்மா பசிக்குது” என்றவுடன்… ரிஷி, “உட்காரு மினு” என்றவன்

Read more

மீண்டும் ஒரு காதல் – 12B

மீண்டும் ஒரு காதல் – 12B: மினு ரிஷியைப் பார்த்ததும் “தேவ்… அம்மா முடியலன்னு பெட்’ல படுத்தாங்க. அப்புறம் எவ்ளோ எழுப்பியும் எழுந்திருக்கவே இல்ல… பயமா இருக்கு

Read more

மீண்டும் ஒரு காதல் – 12A

மீண்டும் ஒரு காதல் – 12A: கொஞ்சம் அதிக சிரத்தை எடுத்த ரிஷி, தொடர்ந்து கேட்டதால்… லேசாக விம்மிக்கொண்டு மழலை மொழியில் பேசினாள் மினு. “இன்னைக்கு ஸ்கூல்’ல

Read more

மீண்டும் ஒரு காதல் – 11

மீண்டும் ஒரு காதல் – 11: பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நிவேதா, இரவு தூங்கத் தாமதமாக, காலை மினு தொடர்ந்து எழுப்பிய பின் கண்விழித்தாள். கஷ்டப்பட்டு

Read more

மீண்டும் ஒரு காதல் – 10

மீண்டும் ஒரு காதல் – 10: அவள் இருந்த மனநிலையில் யாரிடமேனும் சொல்லவேண்டும் என்று நினைத்தாள். அந்நேரம் தேவ் அழைத்ததும், ‘அவன் தன்னிடம் என்னவாயிற்று என்பதை கேட்கவில்லை’

Read more

மீண்டும் ஒரு காதல் – 9

மீண்டும் ஒரு காதல் – 9: அந்த டாலரை பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் அலைமோதின நிவேதாவிற்கு. ******************** அந்த நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில்

Read more

மீண்டும் ஒரு காதல் – 8

மீண்டும் ஒரு காதல் – 8: மினுவின் பிறந்தநாளும் வந்தது. அன்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டாள் நிவேதா. மினுவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டை மிகவும் எளிமையாக ஆனால்

Read more

மீண்டும் ஒரு காதல் – 7

மீண்டும் ஒரு காதல் – 7:  நிவேதாவின் கண்கள் கலங்கினாலும், அதை வெளிவர விடாமல் தடுத்து அமைதியாக அவர்கள் தளம் வந்ததும் மினுவுடன் வெளியேறினாள். ரிஷிக்கு அந்த

Read more

மீண்டும் ஒரு காதல் – 6

மீண்டும் ஒரு காதல் – 6: அன்றைய தின மதியம், மினுவை அலுவலகத்திற்கு அழைத்து வந்துவிட்டாள் நிவேதா. பின் அவன் அறையில் மினுவும், ரிஷியும் எப்பொழுதும் போல

Read more

மீண்டும் ஒரு காதல் – 5

மீண்டும் ஒரு காதல் – 5: கதவருகே கோபமாக நின்றுகொண்டிருந்தாள் நிவேதா. ரிஷி, ‘தான் மீனுவிடம் பேசியதை கேட்டுவிட்டாளோ’ என்று நினைக்க… நிவேதா, “மினு. ரஜத் அம்மா

Read more

மீண்டும் ஒரு காதல் – 4

மீண்டும் ஒரு காதல் – 4: நிவேதாவின் அறையுள் கோபமுடன் நுழைந்த ரிஷியை பார்த்ததும்… மினு,  கோபமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். முதலில் நிவேதாவை பார்த்தவன், அடுத்து முகத்தைத்

Read more

மீண்டும் ஒரு காதல் – 3

மீண்டும் ஒரு காதல் – 3: அனைத்தும் கொஞ்சம் எல்லை மீறுவதாக நினைத்த நிவேதா, “மினு அம்மா சொன்னா கேட்பியா மாட்டயா? அங்கிள்’ல விடு. அவருக்கு வேல

Read more

மீண்டும் ஒரு காதல் – 2

மீண்டும் ஒரு காதல் – 2: ஒவ்வொருவராக மீட்டிங் அறையிலிருந்து வெளியேறினர். “இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் மூஞ்சில தாண்டவம் ஆடுது” வெளியே வந்தவுடன், ஸ்ரீ கேட்க…

Read more

மீண்டும் ஒரு காதல் – 1

மீண்டும் ஒரு காதல் – 1: காலை விடிந்தது கூட தெரியாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளை வாசல் அழைப்பு மணியின் சத்தம் எழுப்பியது. ‘யாரு இப்படி பெல்

Read more
error: Content is protected !! ©All Rights Reserved