Thaniperum Thunaiye – 43
தனிப்பெரும் துணையே – 43 #trigger_warning (few places) #readers_discretion_advised ப்ரியாவால் அவன் கோலத்தை பார்க்கமுடியவில்லை. கண்களில் கண்ணீருடன்… “என்னண்ணா ஆச்சு இளாக்கு. ஏன் இப்படி படுத்துருக்கான்?”
Read Moreதனிப்பெரும் துணையே – 43 #trigger_warning (few places) #readers_discretion_advised ப்ரியாவால் அவன் கோலத்தை பார்க்கமுடியவில்லை. கண்களில் கண்ணீருடன்… “என்னண்ணா ஆச்சு இளாக்கு. ஏன் இப்படி படுத்துருக்கான்?”
Read Moreதனிப்பெரும் துணையே – 42 #trigger_alert #Not_for_weak_hearted #Readers_discretion_advised #pregnant_woman_please_avoid ப்ரியா செழியன் கை ஓங்கியதையெல்லாம் பார்க்கவே இல்லை. அவள் பார்த்தது கண்முன்னே உடைந்திருந்த லாம்ப் மற்றும்
Read Moreதனிப்பெரும் துணையே – 41 ப்ரியா இரவு உணவு தயார் செய்ய ஆரம்பிக்க, செழியன் மனதில் ப்ரியா சொன்ன ‘பர்த்டே’ ஓடிக்கொண்டே இருந்தது. தேதியை பார்த்தான். மனதில்
Read Moreதனிப்பெரும் துணையே – 40 அவள் ஷிவாவை பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போதே செழியன் முகம் மாற ஆரம்பித்தது. அவள் சொல்லிமுடிக்க, செழியன் கையில் இருந்த விளக்குமாறு நழுவி
Read Moreதனிப்பெரும் துணையே – 39 “என்ன ஆச்சு இளா?” தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த செழியனை கேட்டாள். “ஒன்னுமில்ல இசை” என்றான் நிமிராமல். அவள் மறுபடியும் கேட்க, “அது…
Read Moreதனிப்பெரும் துணையே – 38 அடுத்தநாள் காலை, ப்ரியா எழும்முன் விழித்த செழியன்… காலை வேலைகளை முடித்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தான். சூடாக டீயை போட்டுகொண்டு வெளியே எட்டிப்பார்க்க,
Read Moreதனிப்பெரும் துணையே – 37 செழியன் ஹாலில் ஜெயராமானுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். இல்லை இல்லை அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். உள்ளே ப்ரியாவிற்கு லட்சுமி, ‘எப்படி நடந்துகொள்ளவேண்டும்’ என
Read Moreதனிப்பெரும் துணையே – 36 இருவர் முகத்திலும் ஒரு சின்ன ஆசை, தவிப்பு. இத்தனை நாட்களில் இதுபோல உணர்வுகளுக்கு அதிகம் ஆட்படாமல் இருந்தார்கள். இப்போது உரிமையின் எல்லை
Read Moreதனிப்பெரும் துணையே – 35 செழியன் எதிர்வினை எதுவும் காட்டாமல், கண்களை மூடித்திறந்து, மறுபடியும் “வேண்டாம். கலச்சுடலாம்” என்றான் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன். அதே ஆத்திரத்துடன், ப்ரியா
Read Moreதனிப்பெரும் துணையே – 34 அழுது அழுது தொண்டை வறண்டது ப்ரியாவிற்கு. வயிற்றை மெதுவாக வருடியவள் மனதில்… ‘இது என் காதலின் வெளிப்பாடு மட்டும் இல்லை. அவன்
Read Moreதனிப்பெரும் துணையே – 33 முதலில் ஆச்சர்யத்தில் விரிந்த ப்ரியாவின் கண்கள், அடுத்து கலங்கியபடி ‘எப்படி பணம் கிடைத்தது?’ என கேட்டவுடன், முதல் முறை அவள் கண்களில்
Read Moreதனிப்பெரும் துணையே – 32 ப்ரியாவை பார்த்தவுடன், செழியன் மனதில் ஆயிரம் ஆசைகள் தடம்புரண்டோட, அனைத்தையும் பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்த பின் சாதாரணமாக பேச ஆரம்பித்தான்.
Read Moreதனிப்பெரும் துணையே – 31 ப்ரியாவுடன் கொஞ்சநேரம் இருந்த பின், அன்றே மும்பைக்கு கிளம்பினான். அடுத்து வந்த நாட்களில், ஆஃபிஸில் இருந்த சில வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு, கல்லூரியில்
Read Moreதனிப்பெரும் துணையே – 30 அவளை பிரியமனமில்லாமல் ஸ்டேஷன் வரை சென்று விட்டுவிட்டு வந்தான் செழியன். அவள் சென்னை சென்றவுடன், அந்த விளக்கை பரிசோதித்துவிட்டு அது வேலை
Read Moreதனிப்பெரும் துணையே – 29 செழியன் கவிதாவின் வளைகாப்புக்கு புறப்பட்டான். ப்ரியாவை பார்த்தும் சில மாதங்கள் ஆகியிருந்தது. அவளை பார்க்கப்போகிறோம் என்பதற்காவே, புதிதாக ஹேர்கட் செய்துகொண்டு, கிளம்புமுன்
Read Moreதனிப்பெரும் துணையே – 28 இதுபோல ஒரு பெண் வாழ்வில் வருவதற்கு, எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது செழியனுக்கு. அடுத்த ஓரிரு நாட்களில் அவன் ட்ரைனிங்’கில் பங்கேற்க
Read Moreதனிப்பெரும் துணையே – 27 கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு அனைவரும் அகிலனின் செங்கல்பட்டு வீட்டிற்கு வந்துசேர, செழியன் தனக்கு இன்டெர்வியூ இருப்பதாக சொல்லிவிட்டு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டான்.
Read Moreதனிப்பெரும் துணையே – 26 அகிலன் திருமணத்திற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்தது. மேல்தளத்தில், அவன் அறையில் இருந்த பையை எடுக்க வந்தபோது, சில பெண்களில் குரல் வெளியே கேட்க,
Read Moreதனிப்பெரும் துணையே – 25 புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்த செழியன், இந்துமதி பேசுகிறாள் என்று தெரிந்ததும் சந்தோஷத்தில் ஆரம்பிக்க… “செழியா சாரி டா.
Read Moreதனிப்பெரும் துணையே – 24 செழியனும் இந்துமதியும் ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருந்து, பள்ளி படிப்பை முடித்தனர். செழியன் எப்போதும் போல, பள்ளியில் முதலிடம். ஸ்வாமிநாதனுக்கு மகன்
Read Moreதனிப்பெரும் துணையே – 23 வீட்டில் இப்படி என்றால், பள்ளியில் வேறு விதம். இத்தனை நாட்கள் அவனுக்கு இருந்த மனநிலையில், யாருடனும் பேசாமல், தன்னை சுற்றி என்ன
Read Moreதனிப்பெரும் துணையே – 22 இரவு முழுவதும் மதியை எழுப்பி சோர்ந்துபோய், அவரின் பக்கத்திலேயே உறங்கிவிட்டான் செழியன். கவிதா துளியும் உரங்கமால், யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மூலையிலே
Read Moreதனிப்பெரும் துணையே – 21 அதிகாலை காஞ்சிபுரம் பிரதான பகுதியில் இருந்த அந்த சின்ன நெரிசலான குடியிருப்பில், ஒரு வீடு, பரபரப்பாக இருந்தது. “மதி… எவ்ளோ நேரம்.
Read Moreதனிப்பெரும் துணையே – 20 சனிக்கிழமை காலை. ப்ரியாவின் அம்மா அழைத்திருந்தார் ப்ரியாவை. முக்கியமான விஷயம்… வார இறுதி தானே… அகிலன் சென்னை வருவதற்கு டிக்கெட் போட்டுள்ளதாக
Read Moreதனிப்பெரும் துணையே – 19 இருவரும் படிப்பில் ஒரு கட்டத்தில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டனர். ப்ரியாவிற்கு காலை மற்றும் மதியம் அவன் உணவு செய்துகொண்டுவருவான். இருவரும் உண்ணும்போது
Read Moreதனிப்பெரும் துணையே – 18 “என்ன இளா? இந்த டைம்’ல” ‘எதற்கு வந்திருக்கிறான்’ என்று தெரியும் இருந்தும் கேட்டாள். அவன் கொஞ்சம் யோசித்து பின், “இன்னைக்கு தானே
Read Moreதனிப்பெரும் துணையே – 17 இருவரின் அந்த அருகாமை அனிச்சையாக ப்ரியாவை பின்னே செல்ல வைக்க… அடுப்பு இருக்கும் பக்கம் மேடையில் மோதி நிற்பதற்குள், அவன் அலறிக்கொண்டு
Read Moreதனிப்பெரும் துணையே – 16 ‘என்ன’ என்பது போல ப்ரியா கேட்க… “அதெல்லாம் வராது. கஷ்டம். என்னால முடியாது” என அவன் உணவு தட்டை பார்த்து சாப்பிட…
Read Moreதனிப்பெரும் துணையே – 15 ப்ரியா வெளிவந்தவுடன், அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து செழியன் புன்னகைத்துக்கொண்டே வர, “நல்லா பண்ணிருக்கேன். தெரியல பாப்போம். டூ டேஸ்
Read Moreதனிப்பெரும் துணையே – 14 அவளை பார்த்த செழியன், கேள்வியுடன் “இன்டெர்வியூ’வா?” என கேட்க… புன்னகையுடன் ஆம் என தலையசைத்தாள். ஒரு நொடி ஆழ்ந்து அவளையே பார்த்தான்.
Read Moreதனிப்பெரும் துணையே – 13 ப்ரியா விண்ணப்பித்தால் தானே… IIT மெட்ராஸிற்கு விண்ணப்பிக்கவே இல்லை. அவள் தேர்வுசெய்தது பாம்பே மற்றும் புனே மட்டுமே. கண்டிப்பாக இந்த கேள்வி
Read Moreதனிப்பெரும் துணையே – 12 இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே வந்தான் ரிஷி அவன் நண்பர்களுடன். இவர்களை பார்த்ததும்… அருகில் வர, கொஞ்சம் அதிர்ந்தாள் ப்ரியா. பின் சுதாரித்துக்கொண்டு…
Read Moreதனிப்பெரும் துணையே – 11 செழியனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை எடுத்த ப்ரியாவிடம், அவன்… “இசை… சாரி ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணதுக்கு. எனக்கு யார்கிட்ட
Read Moreதனிப்பெரும் துணையே – 10 விரல் விட்டு எண்ணக்கூடிய நொடிகள் தான் அந்த நெருக்கம்… டாக்ஸி இருக்கும் இடத்தை அடைந்தனர். ‘ச்ச இந்த டாக்ஸி டிரைவர் கொஞ்சம்
Read Moreதனிப்பெரும் துணையே – 9 அந்த சின்ன அறையில், மூன்று மானிடர் (ட்ரிபிள்) கொண்ட ஒரு கம்ப்யூட்டர் செட்டப். கூடவே ஒரு லேப்டாப். கிட்டத்தட்ட நூற்றை தொடும்
Read Moreதனிப்பெரும் துணையே- 8 புனே’விற்கு மட்டும் தான் இண்டஸ்ட்ரியல் விசிட் பிளான் செய்திருந்தார்கள் அவள் டிபார்ட்மெண்டில். இந்த அவுரங்காபாத் மற்றும் மும்பை சுற்றலா, ப்ரியாவின் ஏற்பாடு. தன்னுடன்
Read Moreதனிப்பெரும் துணையே – 6 கவிதா கர்பமாகியிருப்பதைக் கேள்விப்பட்டு செழியன் வந்திருந்தான். லட்சுமி அவனை வரவேற்றார். அவனைப் பார்த்ததும் மயங்கும் தன் மனதை மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டு, அவனைப்
Read Moreதனிப்பெரும் துணையே – 5 நன்றாக கண்களை திறந்து பார்க்க… ‘ என்னோட ரிசல்ட் பத்தி நானே எப்படி சொல்லமுடியும்? நீ கேட்டனா சொல்லலாம்னு இருந்தேன்’ என்றிருந்தது
Read Moreதனிப்பெரும் துணையே – 4 ப்ரியாவின் கண்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியையும் காட்ட… செழியன் தொடர்ந்தான். “இதை உங்ககிட்ட சொல்லலாமானு தெரியல” என்றுவிட்டு… மறுபடியும் அவன் சுற்றியும் பார்க்க…
Read Moreதனிப்பெரும் துணையே – 3 இளஞ்செழியனை மேலும் கீழும் பார்த்தாள். அக்காவின் திருமணத்திற்கான சடங்குகள் நடக்கிறது. மிகவும் சாதாரணமான பழைய உடை. அதுபோதாதென்று ஒரு துளி புன்னகைக்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 25B (Final 2) அதே அன்றைய இரவு… “பேபி… கொஞ்சம் சாப்பிடு… ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…” எப்பொழுதும்போல் கெஞ்சிக் கொஞ்சிக்கொண்டிருந்தான் அகிலன்.
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 25A (Final 1) ஆறு வருடங்களுக்குப் பிறகு: அந்த அழகிய மாலை பொழுதில் மால்தீவ்ஸ்’ஸில் உள்ள ரிசார்ட்டில், கடலை பார்த்தவண்ணம் பீச்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 24 இரவு எட்டும் நேரத்தில் ப்ரியாவும் கவிதாவும் வீடு வந்தனர். அப்போது அகிலனும் அவன் அப்பாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ப்ரியா அவளுக்கு எடுத்த
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 24A அழைப்புமணி சத்தம் கேட்டவுடன் சட்டென விலகினர். இருவரும் அசடு வழிய, மறுபடியும் அழைப்புமணி. லட்சுமி, இசைப்பிரியா அவர்களை அழைக்கச் சென்ற
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 23A ———இன்று——— ஜெனியும் அனிதாவும் இருந்த புகைப்படத்தைப் பார்த்தவனுக்கு ஜெனியுடன் பேசியது நினைவிற்கு வந்தாலும், அது பெரிதாக அவனைப் பாதிக்கவில்லை. தான்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 22 ———இன்று——— அதே நள்ளிரவு… துபாய் அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில் இடைவிடாது நீந்திக்கொண்டிருந்தான் அஜய். எவ்வளவு நேரம் என அவனுக்கே
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 21 அவளின் முதல் முத்தம். கண்கள் விரித்து அவளைப் பார்த்தான். அவனை பார்த்து கலங்கிய கண்களுடன், போலியாக கோபித்துக்கொண்டு “இதுவர ஒருதடவ
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 20B லயா அதிர்ச்சியில் இருக்க… “என்ன சௌண்டே காணம்? இதெல்லாம் அவகிட்ட சொல்லலாம்ல?” கேட்டான் விஜய். அவன் கேட்டதில் தன்னிலைக்கு வந்தவள்,
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 20A கவிதா எதிரில் வந்து நின்றான் அகிலன். முதலில் அவன் கண்ணில் பட்டது அவள் நெற்றியிலிருந்த காயம். கை பரபரத்தது. ஆனாலும்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 19B “ஏய். என்ன பேசற?” அந்த அம்மையார் அதிர்ந்து கேட்க, “நீங்கதான் சொன்னீங்க. பையன்னா அப்படித்தான் இருப்பாங்கனு. அப்புறம் என்ன?” என்றவுடன்,
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 19 “உன்கிட்ட ரொம்ப தப்பா நடந்துட்டேன். மன்னிப்பு கேட்கக்கூடக் கஷ்டமா இருக்கு. உன்ன பார்க்க அதைவிட கில்ட்டி’யா இருக்கு. சோ கொஞ்ச
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 17B ———இன்று——— அரவிந்த் பேசுவது எதுவும் புரியாத அகிலன் அவனிடம்… “என்னடா… மப்புல இருக்கியா? பேசாம போய் தூங்கு. கடுப்பேத்தாத” என்றான்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 17A அஜய் என்று நினைக்கும்போது கோபம் ஒருபக்கம் இயலாமை ஒரு பக்கம் என அகிலனை படுத்தியெடுத்தது. கடைசியாக அவன் துபாய் வரும்முன்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 16 தன்னருகில் இருந்த கவிதாவை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் அகிலன்… அந்த அதிர்வில் இருந்து வெளிவந்த கவிதா… “அம்மாடி… பிடிச்சயே… இல்லாட்டி உஃப்ப்”
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 15: ———இன்று——— அகிலன் சீக்கிரம் தயாராகிக்கொண்டிருக்கும்போது லயாவிடம் இருந்து அழைப்பு… அ: ஹே லயா… டெல் மீ. மார்னிங் பிரேக்கா இல்ல
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 14A “சீக்கரம் போன்னு சொன்னேன் கேக்குதா இல்லையா உனக்கு” என கவிதா கத்தவும், தன்னிலைக்கு வந்தவன்… “என்ன ச்சேஸிங்’கா… ஸ்பீடிங் கேஸ்ல
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 13 ———இன்று——— தனிமை சில சமயம் கொடுமையாக இருந்தாலும் அவளின் நினைவுகளின் துணையில் கழித்தான். எங்கு பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அவளின்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 11 கவிதா நினைத்தது போல லயா அகிலனுடனே இருந்தாள். “உன்கூட வெர்க் பண்றாங்களே கவிதாயினி… அவ என்னோட மனைவி. அவக்கூட வந்திருந்தாரே
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 10 அவன் வந்தது சின்ன சந்தோஷம் தந்தாலும், அவனை ஏற்க முடியாத மனது அவளைப் பேசவைத்தது. “என்ன கொஞ்ச நேரம் கூடத்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 9 ‘உன் அன்பு எனக்கு மருந்தானால், வலி கூட சுகமே உன் அரவணைப்பு எனக்குக் கிடைக்குமானால், சோகம் கூட சந்தோஷமே!’ காலை
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 8 ‘ஆர்க்கிடெக்ட் AJ’ என்று அவனுடைய பிஸ்னஸ் வட்டாரத்தில் அழைக்கப்படும் அகிலன் ஜெயராமன். படித்தது கட்டிடக்கலை. படித்து முடித்து வெளிநாட்டு வேலையில்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 7 ———இன்று——— ‘உன் பிரிவு தரும் வலிகளுக்கு மருந்து, நீ என்னுள் விட்டுச்சென்ற உன் சுவடுகள் மட்டுமே…’ அரவிந்திடம் சில நாட்களாக
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 6 ———இன்று——— ‘நீ இல்லாத நிகழ்வுகளைக் கழிக்கிறேன் உன் நினைவுகளோடு!’ தொடர்ந்து அலறிக்கொண்டிருந்த அலாரத்தின் சத்தம், பழைய நினைவுகள் சுமந்த உறக்கத்தைக்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 5B அதன் பின் நாட்கள் இன்னமும் வேகமாக நகர்ந்தது. அவன் அவளுக்காக எப்படியோ படித்து அனைத்திலும் தேறி விட்டான். இருவரும் மனமில்லாமல்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 5A கவிதாவும் அஜய்யும் ஹாஸ்டல் வந்தடைய, “ஃபைவ் மினிட்ஸ் வந்துடறேன்” என்று இறங்கி ஓடிவிட்டாள் அங்கிருந்து. சொன்னதுபோல் ஐந்து நிமிடத்தில் வந்தவளை
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 4 அஜயிடமே அஜய் பற்றிப் பேசியதை எண்ணி அதிர்ந்திருந்த கவிதவை, அவளின் வகுப்புத்தோழி அழைத்துக்கொண்டு முன்னேறிச் சென்று, இருவரும் முன் வரிசையில்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 3 கவிதா பேசப் பேச அகிலனின் முகம் மாறிப்போனது. முகத்தில் இருந்த பிரகாசம் முற்றிலும் மறைந்து இறுக்கமானது. என்ன சொல்வதென்று தெரியாமல்
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 2 ———இன்று——— அவசரமாக அலுவலகம் வந்தாலும், பொறுமையாகவே வேலையை ஆரம்பிப்பது லயாவின் பாணி. கொடுத்த வேலையைக் கேட்கும் முன்பே முடித்துவிடுவதில் வல்லவள்.
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 1B கவிதா என்கிற கவிதாயினி ஸ்வாமிநாதன்…. தற்போது துபாய்க்குப் பயணம், அலுவலக வேலையாக… அவள் நினைவுகள் முழுவதும் அவளை அப்படியே பின்னோக்கி
Read Moreஎன்னுள் நீ வந்தாய் – 1A “இந்த ஸ்டேடஸ் கால் எவன் கண்டு பிடுச்சானோ… அவன் என் கைல கெடச்சான்… செத்தான் மவனே” அதிகாலை எட்டுமணிக்கு (அட
Read Moreதனிப்பெரும் துணையே – 2 இரண்டு கோடுகளை பார்த்தவள் அதை பார்த்தபடி நின்றாள். இதற்கு காரணமானன் முகம் வந்து வந்து சென்றது. அதை பத்திரப்படுத்தி வைத்தாள். மொபைலில்
Read Moreதனிப்பெரும் துணையே – 1 விடாமல் ஒலித்துக்கொண்டிருந்த மொபைலின் சத்தத்தில் கண்விழித்தாள் இசைப்ரியா. தூக்கத்துடன் அதை எடுத்து பார்த்தவள் அதில் தெரிந்த எண்ணை பார்த்து, முழு ரிங்
Read More